தமிழ்நாடு

3 ஆண்டுகளாக வீடு இல்லாமல் தவித்த குடும்பம்...கழிப்பறையில் வசித்து வந்த சோகம்

தந்தி டிவி

வந்தவாசி அருகே வீடு இல்லாத ஒரு குடும்பம் அரசு பொது கழிவறையில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் அவல நிலை தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளூக்கை கிராமத்தை சேர்ந்த தினகரன்-பொன்னியம்மாள் தம்பதிக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது. கூலி வேலை செய்து வரும் இவர்கள் அரசு தொகுப்பு வீடு கேட்டு பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். அனால், வீடு கிடைக்காததால் அரசு பொது கழிவறை கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தகவல் அறிந்து நேரில் வந்த வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், அவர்களுக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் என்று உறுதியளித்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்