தமிழ்நாடு

ஏமாற்றிய மழை; கண் முன் கருகிய பயிர்கள்- "எங்களுக்கு வேற வழி தெரியல" கலங்க வைத்த விவசாயிகளின் செயல்

தந்தி டிவி

புவனகிரியில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர் கருகிய நிலையில், மழை வேண்டி விவசாயிகள் வயலில் அங்க பிரதட்சணம் செய்தனர். கடலூர் மாவட்டம் சித்தேரி கிராமத்தில், 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். தற்போது சம்பா பயிர்களுக்கு தண்ணீர் இல்லாததால், முளைத்த நெல் நாற்றுகள் கருகி விட்டன. இதனால் வேதனையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், அங்க பிரதட்சணம் செய்து தங்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என இயற்கைக்கு கோரிக்கை விடுத்தனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்