தமிழ்நாடு

"எந்த சிரமமும் இல்லை"... சென்னையில் வழக்கம் போல் இயங்கும் பேருந்துகள்

தந்தி டிவி

சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும், அதே பரபரப்புடன் இயங்கி வருகிறது. இயல்பான அளவில் பேருந்துகள் வருவதாகவும், பேருந்து போக்குவரத்தில் எந்தவித சிரமமும் இல்லை என்றும் பயணிகள் தெரிவித்தனர். இதனிடையே, பாரிமுனை பேருந்து நிலையத்தில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்