தமிழ்நாடு

"எந்த சிரமமும் இல்லை"... சென்னையில் வழக்கம் போல் இயங்கும் பேருந்துகள்

தந்தி டிவி

சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும், அதே பரபரப்புடன் இயங்கி வருகிறது. இயல்பான அளவில் பேருந்துகள் வருவதாகவும், பேருந்து போக்குவரத்தில் எந்தவித சிரமமும் இல்லை என்றும் பயணிகள் தெரிவித்தனர். இதனிடையே, பாரிமுனை பேருந்து நிலையத்தில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்