தமிழ்நாடு

"எந்த சிரமமும் இல்லை"... சென்னையில் வழக்கம் போல் இயங்கும் பேருந்துகள்

தந்தி டிவி

சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதால், தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும், அதே பரபரப்புடன் இயங்கி வருகிறது. இயல்பான அளவில் பேருந்துகள் வருவதாகவும், பேருந்து போக்குவரத்தில் எந்தவித சிரமமும் இல்லை என்றும் பயணிகள் தெரிவித்தனர். இதனிடையே, பாரிமுனை பேருந்து நிலையத்தில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || CM பதவியை ராஜினாமா செய்த கையோடு டெல்லி பறக்கும் சித்தராமையா - பிளான் என்ன?

BREAKING || "6 மாதத்தில் முடிக்கவும்.." - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Siddaramaiah Resigns | ராஜினாமா செய்தார் முதல்வர் சித்தராமையா.. கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர்கள்

ADMK ``கட்சியை தாண்டி எனக்கு இதுதான் ரொம்ப முக்கியம்’’ - ஓபனாக சொல்லி அதிரவிட்ட விஜயபாஸ்கர்

Rain Alert | தமிழகத்தில் இன்று பிரித்துமேயும் மழை.. எந்தெந்த மாவட்டம் என அறிவிப்பு