தமிழ்நாடு

"நாளை மழை பெய்தால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை" - வனத்துறையினர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாளை மழை பெய்தால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாளை மழை பெய்தால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாதம் தோறும், அமாவாசை, பெளர்ணமிக்கு 4 நாட்கள் வீதம் மொத்தம் 8 நாட்கள் மட்டுமே, சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், நாளை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மழை பெய்தால், கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்