தமிழ்நாடு

"நாளை மழை பெய்தால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை" - வனத்துறையினர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாளை மழை பெய்தால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாளை மழை பெய்தால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாதம் தோறும், அமாவாசை, பெளர்ணமிக்கு 4 நாட்கள் வீதம் மொத்தம் 8 நாட்கள் மட்டுமே, சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், நாளை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மழை பெய்தால், கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ