தமிழ்நாடு

``யார் சொன்னாலும் என் கீழடி ஆய்வு முடிவை திருத்தவே மாட்டேன்’’

தந்தி டிவி

கீழடி குறித்து இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து

தன் மீது தவறு என்றால் விமர்சிக்கலாம்; ஆனால், தனது ஆய்வை திருத்த முடியாது என்று இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேசிய அவர், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிட்டால் தமிழரின் பெருமை உலகளவில் உயரும் என்றார். கீழடி ஆய்வின்படி தமிழர்கள் கி.மு. 800 காலத்திலேயே வாழ்ந்தனர் எனவும், இந்த ஆய்வு அறிக்கையில் சந்தேகம் இருந்தால் மறு ஆய்வு செய்யலாம், அதே தகவல்கள் தான் மீண்டும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்