தமிழ்நாடு

"மீனவர்கள் யாருக்கும் மண்ணெண்ணெய் மானியம் மறுக்கப்படவில்லை" - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

தந்தி டிவி

மீனவர்கள் யாருக்கும் மண்ணெண்ணெய் மானியம் மறுக்கப்படவில்லை என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பாடி மேம்பாலம் அருகே, வண்ண மீன்கள் விற்பனை வர்த்தக மையத் கட்டிடத்தின் கட்டுமானப் பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, கூடங்குளம் அருகே தவெக கொடியின் வண்ணம் பூசியிருந்த படகுகளுக்கு மண்ணெண்ணெய் மறுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசு நிர்ணயித்துள்ள வண்ணத்திற்கு பதில் வேறு வண்ணம் பூசப்பட்டிருந்த படகுகளுக்கு மட்டுமே மானியம் மறுக்கப்பட்டது என்றும், அவர்களும் சரியான வண்ணத்தை பூசியதால் மானியம் வழங்கப்பட்டு விட்டது என்றும் அவர் பதில் அளித்தார்.

Vilathikulam Caseவிளாத்திகுளம் மாணவி கொலையில் கைதான கொடூரன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹாஸ்பிடலில்..

Girl Issue மாணவிக்கு காலேஜ் உள்ளேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சம் பதைபதைக்கும் வீடியோ.. மாணவன் கைது

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?