தமிழ்நாடு

"கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை" அரசாணை வெளியீடு

பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு செய்யும், நடைமுறையை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு செய்யும், நடைமுறையை நீக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக இருக்கும்போது, பணி நீட்டிப்பு வழங்குவதால் தேவையில்லாமல் நிதி விரையம் ஏற்படுவதாக கல்வித்துறைக்கு நிதித்துறை அறிவுறுத்தி் உள்ளது. இதையடுத்து அந்தநடைமுறை நீக்கப்படவுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்