தமிழ்நாடு

"மொழியை திணிக்கும் எண்ணம் இல்லை" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

'மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, புதிய கல்விக் குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
'மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, புதிய கல்விக் குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்' என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து, சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், 'அனைத்து இந்திய மொழிகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், எல்லா முயற்சியையும் அரசு எடுக்கும் என்றும், எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும்' சுட்டிக் காட்டியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"