நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு கொல்லிமலைக்கு வந்த இளைஞர்கள், அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட TVS 50 வாகனங்களில் வந்தனர். காரவள்ளி பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தி சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பினர்.