தமிழ்நாடு

என்.எல்.சி நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையம் : 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட உத்தரவு

கடலூர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை, வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

கடலூர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை, வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. என்.எல்.சியில் முதல் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகளை கடந்த காரணத்தினால், புனரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் 5 ஆண்டுகள் இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஏறத்தாழ 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த அனல்மின் நிலையத்தில், 9 யூனிட்டுகளையும் தற்போது வயது மூப்பு காரணமாக, வரும் 2022ஆம் ஆண்டுக்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி