தமிழ்நாடு

என்.எல்.சி நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையம் : 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட உத்தரவு

கடலூர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை, வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

கடலூர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை, வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. என்.எல்.சியில் முதல் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகளை கடந்த காரணத்தினால், புனரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் 5 ஆண்டுகள் இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ஏறத்தாழ 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த அனல்மின் நிலையத்தில், 9 யூனிட்டுகளையும் தற்போது வயது மூப்பு காரணமாக, வரும் 2022ஆம் ஆண்டுக்குள் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை