தமிழ்நாடு

"இந்த தண்ணியை எப்படி குடிக்க" - என்.எல்.சிக்கு கோரிக்கை மக்கள்

தந்தி டிவி

நெய்வேலி அருகே என்.எல்.சி மாற்று குடியிருப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு

மாற்று குடியிருப்பு பகுதி ஏற்படுத்தப்பட்டது.

அங்கு வசித்து வரும் மக்கள் கடந்த

15 நாட்களுக்கும் மேலாக மின்சாரம், சுத்தமான குடிநீர் இன்றி அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் , இதனால் உடனடியாக என்எல்சி நிறுவனம் மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்