தமிழ்நாடு

"இந்த தண்ணியை எப்படி குடிக்க" - என்.எல்.சிக்கு கோரிக்கை மக்கள்

தந்தி டிவி

நெய்வேலி அருகே என்.எல்.சி மாற்று குடியிருப்பு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு

மாற்று குடியிருப்பு பகுதி ஏற்படுத்தப்பட்டது.

அங்கு வசித்து வரும் மக்கள் கடந்த

15 நாட்களுக்கும் மேலாக மின்சாரம், சுத்தமான குடிநீர் இன்றி அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் , இதனால் உடனடியாக என்எல்சி நிறுவனம் மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"