தமிழ்நாடு

என்எல்சி விபத்து - பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

மேலும் 2 தொழிலாளர்கள் உடல்நிலை கவலைக்கிடம்

தந்தி டிவி
என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி இரண்டாவது அனல் மின்நிலையத்தின் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் எட்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்திருந்தனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை அன்புராஜா என்ற ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இரண்டு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்