தமிழ்நாடு

விபத்து - 6 பேருக்கு தலா ரூ.30 லட்சம் வழங்க என்.எல்.சி. ஒப்புதல்

என்எல்சி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம், வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்க என்எல்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

தந்தி டிவி

என்எல்சி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம், வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்க என்எல்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. முன்னதாக, நேற்று என்எல்சி சேர்மன் ராகேஷ் குமார் உடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை