தமிழ்நாடு

நிவாரண் 90 மேலாளருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி - கொரோனா மருந்து கண்டு பிடிப்பு ஆராய்ச்சியில் உயிரிழப்பு

புகழ்பெற்ற நிவாரண் 90, மருந்து கம்பெனி பொது மேலாளர், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், 2 நாட்களுக்கு முன் சென்னையில் உயிரிழந்தார்.

தந்தி டிவி
புகழ்பெற்ற நிவாரண் 90, மருந்து கம்பெனி பொது மேலாளர், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், 2 நாட்களுக்கு முன் சென்னையில் உயிரிழந்தார். இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த சிவனேசன் என்பவர், சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை