தமிழ்நாடு

நிவாரண் 90 மேலாளருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி - கொரோனா மருந்து கண்டு பிடிப்பு ஆராய்ச்சியில் உயிரிழப்பு

புகழ்பெற்ற நிவாரண் 90, மருந்து கம்பெனி பொது மேலாளர், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், 2 நாட்களுக்கு முன் சென்னையில் உயிரிழந்தார்.

தந்தி டிவி
புகழ்பெற்ற நிவாரண் 90, மருந்து கம்பெனி பொது மேலாளர், கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், 2 நாட்களுக்கு முன் சென்னையில் உயிரிழந்தார். இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த சிவனேசன் என்பவர், சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்து உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்