தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 3 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

தந்தி டிவி

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிப்பது தொடர்பாக 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் வரும் 11ஆம் தேதி 3 பேரும் நீதிமன்ற​த்​தில் ஆஜராக உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதவி பேராசிரியர் முருகன், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்