தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 3 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

தந்தி டிவி

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிப்பது தொடர்பாக 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் வரும் 11ஆம் தேதி 3 பேரும் நீதிமன்ற​த்​தில் ஆஜராக உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதவி பேராசிரியர் முருகன், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ