தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 3 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

தந்தி டிவி

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிப்பது தொடர்பாக 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் வரும் 11ஆம் தேதி 3 பேரும் நீதிமன்ற​த்​தில் ஆஜராக உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதவி பேராசிரியர் முருகன், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்