தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம் - முருகன்

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 3 பேர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

தந்தி டிவி

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிப்பது தொடர்பாக 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம் வரும் 11ஆம் தேதி 3 பேரும் நீதிமன்ற​த்​தில் ஆஜராக உத்தரவிட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதவி பேராசிரியர் முருகன், இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி