தமிழ்நாடு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்கள் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரியும் 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து சிபிசிஐடி போலீசாரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இது குறித்து வாதிட நிர்மலா தேவி வழக்கறிஞர் அவகாசம் கேட்ட நிலையில். அதை ஏற்க மறுத்த நீதிபதி வரும் 15 ஆம் தேதி 3 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்