தமிழ்நாடு

விநாயகரை பார்த்ததும் தும்பிக்கையை தூக்கி யானை செய்த செயல் - அசந்து பார்த்த மக்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி யானைகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. யானைகளை குளிப்பாட்டிய பாகன்கள் அதற்கு மாலை உள்ளிட்டவற்றை அணிவித்து அழகுபடுத்தினர். தொடர்ந்து, கிருஷ்ணன் என்ற வளர்ப்பு யானை இருகால்களையும், துதிக்கையையும் உயர்த்தி கோவிலை சுற்றி வந்து விநாயகரை வழிபட்டது.

Pudukottai | பேருந்திலிருந்து மாணவிகள் விழுந்த சம்பவம் - ஓட்டுநர், நடத்துநர் அதிரடி கைது

Kovai | TN Police | மலேசிய பயணிகளுக்கு கத்திமுனையில் நடந்த பயங்கரம்.. ஷாக்கில் கோவை

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி

BREAKING || திமுக 2.O... ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின் - "பலருக்கு பறிபோகும் பதவிகள்"