தமிழ்நாடு

"கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை" - நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, கனமழையின் போது ஏற்படும் நிலச்சரிவை அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாத்திட முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கை காரணமாக சிறப்பு மீட்பு படையினர் இன்று வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்