தமிழ்நாடு

Nilgiris Frost | நவம்பர் மாதத்தில் வர வேண்டியது இன்னும் வரவில்லை.. நீலகிரியில் மக்கள் பாதிப்பு!

தந்தி டிவி

நீலகிரியில் உறைபனி பொழிவு தாமதம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு நீலகிரி மாவட்டத்தில், நவம்பர் மாதத்தில் தொடங்க வேண்டிய உறைபனி பொழிவானது, பருவநிலை மாற்றம் காரணமாக, இன்னும் தொடங்காமல், நீர்பனிப் பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா , குதிரைப் பந்தய மைதானம் , தலைக்குந்தா மற்றும் சமவெளி பகுதிகளில் நீர் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பருவநிலை மாற்றம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்