தமிழ்நாடு

Nilgiris Frost | நவம்பர் மாதத்தில் வர வேண்டியது இன்னும் வரவில்லை.. நீலகிரியில் மக்கள் பாதிப்பு!

தந்தி டிவி

நீலகிரியில் உறைபனி பொழிவு தாமதம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு நீலகிரி மாவட்டத்தில், நவம்பர் மாதத்தில் தொடங்க வேண்டிய உறைபனி பொழிவானது, பருவநிலை மாற்றம் காரணமாக, இன்னும் தொடங்காமல், நீர்பனிப் பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக அரசு தாவரவியல் பூங்கா , குதிரைப் பந்தய மைதானம் , தலைக்குந்தா மற்றும் சமவெளி பகுதிகளில் நீர் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பருவநிலை மாற்றம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்