தமிழ்நாடு

“எதற்கு இவ்வளவு அவசரம்..?“ - அதிமுக எம்எல்ஏ திடீர் எதிர்ப்பு...திகைத்த அதிகாரிகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிய பேருந்து நிலைய பணிகள் முடிவடையவில்லை எனக் கூறி, அதனை திறக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, பேருந்து நிலைய திறப்பு விழாவிற்கான பணிகளை மேற்கொண்டு இருந்த போக்குவரத்து கோட்ட மேலாளர் அருள் கண்ணனிடம் நேரடியாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், எதற்காக பேருந்து நிலையத்தை திறக்க அவசரம் காட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்....

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு