தமிழ்நாடு

“எதற்கு இவ்வளவு அவசரம்..?“ - அதிமுக எம்எல்ஏ திடீர் எதிர்ப்பு...திகைத்த அதிகாரிகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிய பேருந்து நிலைய பணிகள் முடிவடையவில்லை எனக் கூறி, அதனை திறக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, பேருந்து நிலைய திறப்பு விழாவிற்கான பணிகளை மேற்கொண்டு இருந்த போக்குவரத்து கோட்ட மேலாளர் அருள் கண்ணனிடம் நேரடியாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், எதற்காக பேருந்து நிலையத்தை திறக்க அவசரம் காட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்....

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்