தமிழ்நாடு

“எதற்கு இவ்வளவு அவசரம்..?“ - அதிமுக எம்எல்ஏ திடீர் எதிர்ப்பு...திகைத்த அதிகாரிகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிய பேருந்து நிலைய பணிகள் முடிவடையவில்லை எனக் கூறி, அதனை திறக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, பேருந்து நிலைய திறப்பு விழாவிற்கான பணிகளை மேற்கொண்டு இருந்த போக்குவரத்து கோட்ட மேலாளர் அருள் கண்ணனிடம் நேரடியாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், எதற்காக பேருந்து நிலையத்தை திறக்க அவசரம் காட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்....

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ