தமிழ்நாடு

Nilgiris | Crime | பீப் பிரியாணி கொடுத்ததால் ஆத்திரம் | கடையில் அரிவாளுடன் மிரட்டிய நபர்

தந்தி டிவி

பீப் பிரியாணி கொடுத்ததால் ஆத்திரம்... அரிவாளுடன் மிரட்டியவர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஹோட்டலில், சிக்கன் பிரியாணிக்கு பதிலாக பீப் பிரியாணி கொடுத்த ஆத்திரத்தில், பெரிய அரிவாளுடன் கடைக்குள் வந்து ஒருவர் மிரட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கூடலூர் பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வரும் சுந்தரமூர்த்தி என்பவர், ஹோட்டலில் சிக்கன் பிரியாணி பார்சல் கேட்டுள்ளார். அப்போது, பீப் பிரியாணியை ஹோட்டல் ஊழியர்கள் கட்டிக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த அவர்,

ஹோட்டலில் இருந்த கண்ணாடியை உடைத்ததுடன், பெரிய அரிவாளை எடுத்து ஊழியர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சுந்தரமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

EPS | AIADMK | TVK | Vijay |NDA |"தவெக உடன்.." - அமித்ஷாவை சந்தித்த பின் அழுத்தமாக உடைத்து சொன்ன EPS

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி