தமிழ்நாடு

தொடர்மழை எதிரொலி-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீலகிரி பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுப்பட்டு உள்ளனர்.

அதிக நீர்வரத்து காரணமாக அணைக்கு பின்புறம் உள்ள சுற்றுலா

பகுதி முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கு உணவு

வழங்கும் இடம், பரிசல்களில் ஏறும் இடம், குழைந்தைகள் விளையாடக்கூடிய ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ள பகுதி ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’