தமிழ்நாடு

வித்தியாசமாக வளரும் பீட்ரூட் - அதிர்ச்சியில் விவசாயிகள்

தந்தி டிவி

உதகை மற்றும் அதனை சுற்றியுள்ளா பகுதிகளில் பயிரிடப்படும் பீட்ரூட்களை உதகையில் உள்ள ஏலம் மண்டிகளுக்கு விவசாயிகள் எடுத்து வந்தனர். தரமான பீட்ரூட் கிலோ 50 ரூபாய் வரை ஏலம் போகும் நிலையில், தரமற்ற விதைகளால் வித்தியாசமாக வளர்ந்துள்ள பீட்ரூட்டுகள் ஐந்து ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். தரமற்ற பீட்ரூட் விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களை கண்டறிந்து அதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தக்க இழப்பீடு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீட்ரூட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு