தமிழ்நாடு

வித்தியாசமாக வளரும் பீட்ரூட் - அதிர்ச்சியில் விவசாயிகள்

தந்தி டிவி

உதகை மற்றும் அதனை சுற்றியுள்ளா பகுதிகளில் பயிரிடப்படும் பீட்ரூட்களை உதகையில் உள்ள ஏலம் மண்டிகளுக்கு விவசாயிகள் எடுத்து வந்தனர். தரமான பீட்ரூட் கிலோ 50 ரூபாய் வரை ஏலம் போகும் நிலையில், தரமற்ற விதைகளால் வித்தியாசமாக வளர்ந்துள்ள பீட்ரூட்டுகள் ஐந்து ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். தரமற்ற பீட்ரூட் விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களை கண்டறிந்து அதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தக்க இழப்பீடு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீட்ரூட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்