பட்டப்பகலில் அசால்ட்டாக ஊருக்குள் திரிந்த `கரடி’ - பயத்தில் தெறித்து ஓடிய மக்கள்
கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி – பயந்தோடிய மக்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கார்சிலி பகுதியில், குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்தில் கரடி ஒன்று உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.