தமிழ்நாடு

தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் தேயிலை தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் தேயிலை தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. தொழிலாளர்கள் செல்லும் சாலையில் உலா வந்த அந்த கரடியை வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனர். கரடி நடமாட்டத்தால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த 5 கரடிகள்

இதேபோல் கோத்தகிரி பஜார் மற்றும் கன்னிகாதேவி நகர் பகுதியில் நேற்று

5 கரடிகள் சுற்றித்திரிந்தன.தகவலறிந்த வனத்துறையினர் கரடிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கரடிகள் புதருக்குள் மறைந்துவிட்டன. இதனையடுத்து பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளிவர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை