தமிழ்நாடு

Nilgiri | Tiger | இந்த பக்கம் பாத்தா புலி.. அந்த பக்கம் பாத்தா கரடி.. மரண பயத்தில் நீலகிரி மக்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகை சிங்காரா நீர் மின் நிலையம் அருகே சிலர் காரில் சென்ற போது, சாலையோரம் நின்ற புலியால் அச்சமடைந்தனர். காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை பார்த்தும் அசராத புலி, சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது.

மறுபுறம், தொட்டபெட்டா மலை சிகரம் செல்லக்கூடிய சாலையில் உள்ள வன கணபதி கோயிலில் புகுந்த கரடி, பூஜைக்காக வைத்திருந்த எண்ணெய் பாட்டிலை வாயில் கவ்விச் சென்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு