தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி : "நிலச்சரிவை சீரமைக்கும் பணி தீவிரம்" - ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா

நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போர்கால அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலைகளை சீர் செய்ததாக கூறினார். மேலும், மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். குந்தா, கிளென்மார்கன், பைக்காரா அணைக்கட்டுகள் முழு கொள்ளளவை எட்டியதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்தில் உள்ள முகாம்களில் தங்க மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு