தமிழ்நாடு

உறுதியான நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு.. ருத்துவ ஆய்வு நடைபெறாததால் மக்கள் அதிருப்தி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் மருத்துவ ஆய்வு நடைபெறாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினரின் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், நாடுகாணி சோதனைச் சாவடியில் நகராட்சி துறை அதிகாரிகள் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி மருத்துவ குழுவினரின் ஆய்வும் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு