தமிழ்நாடு

உறுதியான நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு.. ருத்துவ ஆய்வு நடைபெறாததால் மக்கள் அதிருப்தி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் மருத்துவ ஆய்வு நடைபெறாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினரின் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், நாடுகாணி சோதனைச் சாவடியில் நகராட்சி துறை அதிகாரிகள் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி மருத்துவ குழுவினரின் ஆய்வும் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்