தமிழ்நாடு

நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு

இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் வழியாக கோவை செல்வோர், கெத்தை வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த பாதையில் கேரளா மற்றும் கோவையில் இருந்து அதிகளவில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வழிவிடாமல் நின்ற அந்த யானை, பின்னர் வனப்பகுதிகளுக்குள் சென்றது.

Union Budget 2026 | "இந்த பட்ஜெட்ல தமிழ்நாட்டுக்கு நிறைய..." - முக்கிய புள்ளி கொடுத்த அப்டேட்

Union Budget 2026 | Nirmala Sitharaman | "இன்னும் 5 ஆண்டுகளில்" மிரட்டலான அறிவிப்புகள்

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | பட்ஜெட்டில் `சென்னைக்கு’ இன்ப அதிர்ச்சி அறிவிப்பு

Union Budget 2026 | தமிழகத்திற்கு வரும் முக்கிய மையம்.... மேசையை தட்டி வாழ்த்திய பிரதமர்