தமிழ்நாடு

நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு

இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் வழியாக கோவை செல்வோர், கெத்தை வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த பாதையில் கேரளா மற்றும் கோவையில் இருந்து அதிகளவில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வழிவிடாமல் நின்ற அந்த யானை, பின்னர் வனப்பகுதிகளுக்குள் சென்றது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"