தமிழ்நாடு

உச்சம் தொட்ட நீலகிரி கேரட் - விவசாயிகள் மகிழ்ச்சி

தந்தி டிவி

தொடர் மழை காரணமாக 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நீலகிரி கேரட், தற்போது 85 ரூபாய் வரை உச்சம் தொட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக தோட்டத்தில் கேரட்கள் அழுகத் துவங்கியது. இதனால், விவசாயிகளுக்கு கிலோ ஒன்றிற்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைத்தது. இந்நிலையில், தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் நீலகிரி கேரட் கிலோ 85 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்