தமிழ்நாடு

நீலகிரி : மாவட்ட நிர்வாகம் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்க முடிவு

பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளை தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளை தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை கண்டித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதகையில் கண்டன பேரணி நடத்தினர். மாற்று வழி செய்யாமல், வெளியிட்டுள்ள இயற்கை வேளாண்மை அறிவிப்பு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று, அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பும் நடைபெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்