தமிழ்நாடு

நீலகிரி : மாவட்ட நிர்வாகம் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்க முடிவு

பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளை தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளை தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை கண்டித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதகையில் கண்டன பேரணி நடத்தினர். மாற்று வழி செய்யாமல், வெளியிட்டுள்ள இயற்கை வேளாண்மை அறிவிப்பு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று, அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பும் நடைபெற்றது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை