தமிழ்நாடு

நீலகிரி : மாவட்ட நிர்வாகம் பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்க முடிவு

பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளை தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி
பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளை தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை கண்டித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உதகையில் கண்டன பேரணி நடத்தினர். மாற்று வழி செய்யாமல், வெளியிட்டுள்ள இயற்கை வேளாண்மை அறிவிப்பு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று, அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பும் நடைபெற்றது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ