தமிழ்நாடு

காட்டு எருமைகளுடன் இணைந்து வாழும் தொழிலாளர்கள்

கோத்தகிரி பகுதியில், காட்டு எருமைகளுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இணைந்து வாழ்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகள் நுழைவதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே தேயிலை தோட்டம் ஒன்றில், முப்பதுக்கும் அதிகமான காட்டெருமைகளுடன் தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் காட்டெருமைகளை கண்டு பயந்த அவர்கள், பிறகு அவற்றின் அருகிலேயே தங்கள் வேலைகளை பார்க்க பழகி கொண்டனர். காட்டெருமைகளும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களை தாக்காமல் தோட்டத்தில் அமைதியாக சுற்றித் திரிந்து மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. இது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை