தமிழ்நாடு

காட்டு எருமைகளுடன் இணைந்து வாழும் தொழிலாளர்கள்

கோத்தகிரி பகுதியில், காட்டு எருமைகளுடன் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இணைந்து வாழ்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வன விலங்குகள் நுழைவதோடு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே தேயிலை தோட்டம் ஒன்றில், முப்பதுக்கும் அதிகமான காட்டெருமைகளுடன் தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் காட்டெருமைகளை கண்டு பயந்த அவர்கள், பிறகு அவற்றின் அருகிலேயே தங்கள் வேலைகளை பார்க்க பழகி கொண்டனர். காட்டெருமைகளும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களை தாக்காமல் தோட்டத்தில் அமைதியாக சுற்றித் திரிந்து மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. இது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ