தமிழ்நாடு

இரவு நேர பேருந்து சேவை நிறுத்தம்.!

தந்தி டிவி

என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களில் 30 அரசு பேருந்துகள் கல்வீச்சில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 4 வது நாளாக கிராமப் பகுதிகளுக்கு செல்லும் இரவு நேர பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் , காலை 6 மணிக்கு பிறகு கிராமப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்