தமிழ்நாடு

கார் குண்டுவெடிப்பு... என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தந்தி டிவி

கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு, மணிகண்டபுரம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்... சாலை மஸ்தான் என்பவர் வீட்டில் காலை 6 மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்... கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு அரபிக் கல்லூரியில் படித்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்