தமிழ்நாடு

கார் குண்டுவெடிப்பு... என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தந்தி டிவி

கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு, மணிகண்டபுரம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்... சாலை மஸ்தான் என்பவர் வீட்டில் காலை 6 மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்... கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு அரபிக் கல்லூரியில் படித்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்