தமிழ்நாடு

என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை - 2 பேரிடம் விசாரணை

கோவை, உக்கடம் பகுதியில் சமீர் மற்றும் செளருதீன் ஆகியோரின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தந்தி டிவி

கோவை, உக்கடம் பகுதியில் சமீர் மற்றும் செளருதீன் ஆகியோரின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லேப்டாப், சிம்கார்டு, மெமரி கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் பந்தயசாலையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்