தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு தலைவராக வஜீர்தர் நியமனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது. இந்த வழக்கில் ஆலையை ஆய்வு செய்து மீண்டும் செயல்பட அனுமதிக்கலாமா? அல்லது தமிழகஅரசு உத்தரவை அமல்படுத்தலாமா? என்பது குறித்து 6 வாரத்திற்குள் ஆய்வு செய்து உத்தரவிட 3 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டு உள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு