தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு தலைவராக வஜீர்தர் நியமனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது. இந்த வழக்கில் ஆலையை ஆய்வு செய்து மீண்டும் செயல்பட அனுமதிக்கலாமா? அல்லது தமிழகஅரசு உத்தரவை அமல்படுத்தலாமா? என்பது குறித்து 6 வாரத்திற்குள் ஆய்வு செய்து உத்தரவிட 3 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டு உள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்