தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : விசாரணை குழு தலைவராக வஜீர்தர் நியமனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது. இந்த வழக்கில் ஆலையை ஆய்வு செய்து மீண்டும் செயல்பட அனுமதிக்கலாமா? அல்லது தமிழகஅரசு உத்தரவை அமல்படுத்தலாமா? என்பது குறித்து 6 வாரத்திற்குள் ஆய்வு செய்து உத்தரவிட 3 பேர் கொண்ட குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த குழுவின் தலைவராக பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வஜீர்தர் நியமிக்கப்பட்டு உள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்