தமிழ்நாடு

Neyveli | சிகரெட் பிடித்த கல்லூரி மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய காவலர் சஸ்பெண்ட்!

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், சிகரெட் பிடித்த கல்லூரி மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய முதுநிலை காவலரான பூவராகவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில், சிகரெட் பிடித்த இரண்டு மாணவர்களை பிடித்து கஞ்சா வழக்கு போடுவேன் என்று மிரட்டி ஒரு லட்சத்து 30 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். அத்துடன் லண்டன் சென்ற அந்த மாணவர்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை