தமிழ்நாடு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் வேலைநிறுத்தம் - என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் வேலைநிறுத்தம் என நெய்வேலி என்எல்சி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால், வேலைநிறுத்தம் என, நெய்வேலி என்எல்சி, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், மீண்டும் கடந்த பத்தாம் தேதி, வேலைநிறுத்த கடிதம் வழங்கினர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால், இரவிலிருந்து வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு