தமிழ்நாடு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் வேலைநிறுத்தம் - என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் வேலைநிறுத்தம் என நெய்வேலி என்எல்சி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால், வேலைநிறுத்தம் என, நெய்வேலி என்எல்சி, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், மீண்டும் கடந்த பத்தாம் தேதி, வேலைநிறுத்த கடிதம் வழங்கினர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால், இரவிலிருந்து வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு