தமிழ்நாடு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் வேலைநிறுத்தம் - என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் வேலைநிறுத்தம் என நெய்வேலி என்எல்சி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால், வேலைநிறுத்தம் என, நெய்வேலி என்எல்சி, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், மீண்டும் கடந்த பத்தாம் தேதி, வேலைநிறுத்த கடிதம் வழங்கினர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால், இரவிலிருந்து வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்