தமிழ்நாடு

நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியர் தற்கொலை ஓய்வு பெறும் நாளில் தற்கொலை

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், முதல் சுரங்கத்தில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி என்ற ஊழியர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், முதல் சுரங்கத்தில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி என்ற ஊழியர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சுரங்கத்திற்கு உள்ளேயே சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்நிலையில் சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"