தமிழ்நாடு

அஜித் மரணத்தில் அடுத்த அதிர்வு - அஜித் மரணத்தில் அடுத்த அதிர்வு

தந்தி டிவி

திருப்புவனம் அஜித்குமார் மரணம் - குடும்பத்தினருக்கு தகவல் கூறியது யார்? என CBI விசாரணை

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக முதன் முதலில் அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தவர்கள் யார் என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.. இது தொடர்பாக அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கோயில் எதிரே பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் சுகுமாறன் தெரிவித்ததாக கூறவே சிபிஐ அதிகாரிகள் சுகுமாறனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை