தமிழ்நாடு

அஜித் மரணத்தில் அடுத்த அதிர்வு - அஜித் மரணத்தில் அடுத்த அதிர்வு

தந்தி டிவி

திருப்புவனம் அஜித்குமார் மரணம் - குடும்பத்தினருக்கு தகவல் கூறியது யார்? என CBI விசாரணை

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக முதன் முதலில் அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தவர்கள் யார் என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.. இது தொடர்பாக அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கோயில் எதிரே பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் சுகுமாறன் தெரிவித்ததாக கூறவே சிபிஐ அதிகாரிகள் சுகுமாறனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ