தமிழ்நாடு

அஜித் மரணத்தில் அடுத்த அதிர்வு - அஜித் மரணத்தில் அடுத்த அதிர்வு

தந்தி டிவி

திருப்புவனம் அஜித்குமார் மரணம் - குடும்பத்தினருக்கு தகவல் கூறியது யார்? என CBI விசாரணை

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக முதன் முதலில் அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தவர்கள் யார் என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.. இது தொடர்பாக அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கோயில் எதிரே பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் சுகுமாறன் தெரிவித்ததாக கூறவே சிபிஐ அதிகாரிகள் சுகுமாறனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்