தமிழ்நாடு

"அடுத்த தலைமுறை, கட்டாயம் சமஸ்கிருதம் கற்க வேண்டும்" - அனந்த்குமார் ஹெக்டே பேச்சு

அடுத்த தலைமுறை மருத்துவர்களும், பொறியாளர்களும் சமஸ்கிருத மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அடுத்த தலைமுறை மருத்துவர்களும், பொறியாளர்களும் சமஸ்கிருத மொழியை கட்டாயம் கற்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற சமஸ்கிருத மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைத்து அறிவுகளுக்கும் நுழைவு வாயிலாக சமஸ்கிருதம் விளங்குவதாக கூறினார். சமஸ்கிருதம் ஒரு விஞ்ஞான மொழி என்றும், கணினியில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான மொழி எனவும் மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை