தமிழ்நாடு

ஆஹா.. அழகோ அழகு" கொட்டும் மழையிலும் குடையோடு படையெடுக்கும் கூட்டம்

தந்தி டிவி

உதகையில் விட்டு விட்டு பெய்யும் மழைக்கு நடுவே, சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையில் 6வது நாளாக மலர் கண்காட்சி நடந்தது. இதனிடையே, பெய்துவரும் மழையால், உதகை முழுவதும் ரம்மியமான சூழல் ஏற்பட்டுள்ளது. தொட்டபெட்டா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை குடை பிடித்தவாறு ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அடர்த்தியான மேகமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், மலைப்பாதையில் வாகனங்களை கவனமாக இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை