தமிழ்நாடு

ஆஹா.. அழகோ அழகு" கொட்டும் மழையிலும் குடையோடு படையெடுக்கும் கூட்டம்

தந்தி டிவி

உதகையில் விட்டு விட்டு பெய்யும் மழைக்கு நடுவே, சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையில் 6வது நாளாக மலர் கண்காட்சி நடந்தது. இதனிடையே, பெய்துவரும் மழையால், உதகை முழுவதும் ரம்மியமான சூழல் ஏற்பட்டுள்ளது. தொட்டபெட்டா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை குடை பிடித்தவாறு ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அடர்த்தியான மேகமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், மலைப்பாதையில் வாகனங்களை கவனமாக இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்