தமிழ்நாடு

ஆஹா.. அழகோ அழகு" கொட்டும் மழையிலும் குடையோடு படையெடுக்கும் கூட்டம்

தந்தி டிவி

உதகையில் விட்டு விட்டு பெய்யும் மழைக்கு நடுவே, சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகையில் 6வது நாளாக மலர் கண்காட்சி நடந்தது. இதனிடையே, பெய்துவரும் மழையால், உதகை முழுவதும் ரம்மியமான சூழல் ஏற்பட்டுள்ளது. தொட்டபெட்டா, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல், சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை குடை பிடித்தவாறு ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அடர்த்தியான மேகமூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், மலைப்பாதையில் வாகனங்களை கவனமாக இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்