தமிழ்நாடு

புதிய வீடுகள் கட்டி தரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரும் முத்தூட் ஆஷியானா திட்டத்தை முத்தூட் பைனானஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலம் கிராமத்தில் 6 புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின்கீழ் கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 10 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 257 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு