தமிழ்நாடு

புதிய வீடுகள் கட்டி தரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரும் முத்தூட் ஆஷியானா திட்டத்தை முத்தூட் பைனானஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலம் கிராமத்தில் 6 புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின்கீழ் கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 10 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 257 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி