தமிழ்நாடு

புதிய வீடுகள் கட்டி தரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரும் முத்தூட் ஆஷியானா திட்டத்தை முத்தூட் பைனானஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலம் கிராமத்தில் 6 புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின்கீழ் கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 10 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 257 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ