தமிழ்நாடு

புதிய வீடுகள் கட்டி தரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரும் முத்தூட் ஆஷியானா திட்டத்தை முத்தூட் பைனானஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவராம மங்கலம் கிராமத்தில் 6 புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தின்கீழ் கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு 10 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 257 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்