தமிழ்நாடு

புத்தாண்டு தினம் : விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு

புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு பாஸ்போர்ட்டுக்கான நன்னடத்தை சான்றிதழ் மறுப்பு, ஓட்டுநர் உரிமம் ரத்து

தந்தி டிவி
புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு பாஸ்போர்ட்டுக்கான நன்னடத்தை சான்றிதழ் மறுப்பு, ஓட்டுநர் உரிமம் ரத்து, வேலை வாய்ப்புக்கு தேவையான காவல்துறையின் நன்னடத்தை சான்று மறுப்பு ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 10 ஆயிரம் கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், புத்தாண்டு தினத்தன்று அச்சுறுத்தும்படி பயணித்தோர், 3 பேராக பயணித்தோர், அதிக சத்தத்துடன் வாகனத்தில் பயணித்தோர், அதிவேக பயணம் செய்தோர் என 401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்