தமிழ்நாடு

புத்தாண்டு தினம் : விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்கு

புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு பாஸ்போர்ட்டுக்கான நன்னடத்தை சான்றிதழ் மறுப்பு, ஓட்டுநர் உரிமம் ரத்து

தந்தி டிவி
புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு பாஸ்போர்ட்டுக்கான நன்னடத்தை சான்றிதழ் மறுப்பு, ஓட்டுநர் உரிமம் ரத்து, வேலை வாய்ப்புக்கு தேவையான காவல்துறையின் நன்னடத்தை சான்று மறுப்பு ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 10 ஆயிரம் கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், புத்தாண்டு தினத்தன்று அச்சுறுத்தும்படி பயணித்தோர், 3 பேராக பயணித்தோர், அதிக சத்தத்துடன் வாகனத்தில் பயணித்தோர், அதிவேக பயணம் செய்தோர் என 401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை