தமிழ்நாடு

புத்தாண்டையொட்டி சென்னை கடற்கரையில் ஏற்பாடு : மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஏற்பாடு தீவிரம்

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் அதிக அளவு கூடுவார்கள் என்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட பொதுமக்கள் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் அதிக அளவு கூடுவார்கள் என்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் உயர் கோபுரங்கள் மற்றும் டிரோன் கேமரா மூலமாக காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். காமராஜர் சாலை கடற்கரை சாலை ஆகிய இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தாதவாறு காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். கடற்கரை சாலை மற்றும் மெரினா சாலைகளில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளன.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு