தமிழ்நாடு

மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் மெரினா கடற்கரை

2020ஆம் ஆண்டு புத்தாண்டை சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாடினர்.

தந்தி டிவி

2020ஆம் ஆண்டு புத்தாண்டை சென்னை மெரினா கடற்கரையில்

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாடினர். இதனால்

நேப்பியர் பாலம் முதல் பெசண்ட் நகர் கடற்கரை வரையிலான சாலைகள் மூடப்பட்டது. புத்தாண்டு பிறந்ததும் இளைஞர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்தனர். மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே சென்னை காவல் துறை ஆணையர் ஏகே.விஸ்வநாதன் கேக் வெட்டி பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்