தமிழ்நாடு

"மக்கள் - போலீஸ் இடையே இணக்கம் ஏற்படுத்துவேன்" - பொறுப்பேற்ற புதிய எஸ்.பி ஜெயக்குமார் உறுதி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பொறுப்பேற்றுள்ளார்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் எஸ்.பி அருண் பாலகோபாலன் அனைத்து பொறுப்புகளையும் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதிய எஸ்.பி, மக்கள்- போலீஸ் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்துவேன் என்றார். சட்டம்-ஓழுங்கை பேணிக்காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஜெயக்குமார் உறுதி அளித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ