தமிழ்நாடு

"மக்கள் - போலீஸ் இடையே இணக்கம் ஏற்படுத்துவேன்" - பொறுப்பேற்ற புதிய எஸ்.பி ஜெயக்குமார் உறுதி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பொறுப்பேற்றுள்ளார்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் எஸ்.பி அருண் பாலகோபாலன் அனைத்து பொறுப்புகளையும் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதிய எஸ்.பி, மக்கள்- போலீஸ் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்துவேன் என்றார். சட்டம்-ஓழுங்கை பேணிக்காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஜெயக்குமார் உறுதி அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்