தமிழ்நாடு

ஆன்லைன் வகுப்புக்கு புது விதி - குழு அமைப்பு

கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழுவை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது.

தந்தி டிவி

கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழுவை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது.

கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி இந்த குழு தீவிரமாக ஈடுபட உள்ளது. நேரடி வகுப்புகளைப் போன்றே, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனி குழு, வகுப்பறை செயல்பாடுகளை முழுவதுமாக பதிவு செய்ய செய்ய நடவடிக்கை, புகார் பிரிவு உருவாக்குதல், இணைய வசதியை வேகப்படுத்துதல் போன்றவை குழுவின் பரிந்துரையில் இடம்பெற வாய்ப்புள்ளது.

வரும் 11ஆம் தேதி ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளுக்கான வரைவு அறிக்கையை தமிழக அரசிடம் இந்த குழு சமர்ப்பிக்க உள்ளது. Card-8 அன்றைய தினம் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்