தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் 2,570 ஒப்பந்த செவிலியர்கள் - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

கொரோனா நோய் தடுப்பு பணிக்காக, மேலும் 2 ஆயிரத்து 570 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

கொரோனா நோய் தடுப்பு பணிக்காக, மேலும் 2 ஆயிரத்து 570 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நியமன ஆணை கிடைத்தவுடன் மூன்று தினங்களுக்கு பணியில் சேர வேண்டும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என செய்திகுறிப்பில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்