தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் - மத்திய அரசு அனுமதி

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட 3 இடங்களில் புதிதாக 3 இடங்களை தொடங்க மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தலா 325 கோடி மதிப்பில் 3 இடங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்காக 40 சதவீதமும், மத்திய அரசின் பங்காக 60 சதவீதமும் கொண்டு மருத்துவக் கல்லூரிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை